முகப்பு » தமிழ்மொழி » இனியவை நாற்பது இன்னா

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்சமூலம் மூலமும் தெளிவுரையும்

விலைரூ.80

ஆசிரியர் : தமிழரசன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் அடங்கிய இனியவை நாற்பது, இன்னா நாற்பது,
சிறுபஞ்சமூலம் ஆகியவற்றுக்கு எளிய முறையில் தெளிவுரை தரும் நுால். வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை, 40 பாடல்களில் கூறிஇருப்பதால், ‘இனியவை நாற்பது’ என்று பெயர் வந்தது. சிறந்த நீதிகளைப் புகட்டும். நான்கு பாடல்களில் மட்டுமே இனிய பொருள்கள் கூறப்படுகின்றன.

சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள். அவை சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வேர் என்பவனாம். வேர்களால் தயாரிக்கப்படும் மருந்து உடல் நலத்தை காப்பது போல, ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்படும் கருத்துகள், மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படும்; அறியாமை நோயைப் போக்கும்.
வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us