முகப்பு » கட்டுரைகள் » நகரத்தாருக்கு ஏன்

நகரத்தாருக்கு ஏன் வேண்டும் நகர ஆதார்?

விலைரூ.80

ஆசிரியர் : முனைவர் ராமகுமாரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
 நகரத்தார் சமூகத்தாருக்கு பயனளிக்கக் கூடிய அடையாள திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து எடுத்துரைக்கும் நுால்.

கோவில்களின் அடிப்படையில், நகரத்தார் ஒன்றிணையும் அடையாளம் வேண்டும். இது எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் என மிகப்பெரும் ஆயுதமாக விளங்கும் என்று கூறுகிறது.

நகரத்தாரின் வரலாறு பற்றி சுருக்கமாக எடுத்துரைத்துள்ளது. நகரத்தாருக்கான ஆதாரை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்து ஆய்ந்து உரைக்கிறது. நகர ஆதார் இணையதளம் உருவாக்குவது துவங்கி, இத்திட்டம் செயல்படுவது வரை பல செய்திகளை அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. நகரத்தார் சமூகத்தை மேம்படுத்த உதவும் நுால்.

– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us