முகப்பு » கட்டுரைகள் » அறத்தின் குரல்

அறத்தின் குரல்

விலைரூ.325

ஆசிரியர் : முனைவர் வைகைச்செல்வன்

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அறிஞர்களின் சிந்தனைகளை எளிய நடையில் உரைக்கும் நுால். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.

அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகப் பெரியோர்கள், அரசியல் ஆளுமைகள், மெய்ஞானிகளின் நற்கருத்துகள் மனதில் தங்கும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் சிறப்புற்று வாழ மகத்தான தலைவர்கள் ஆற்றிய பணிகளின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது.

துவக்கத்தில் தமிழ் மொழி சிறப்பும், அதன் தொன்மை பற்றிய விபரங்களையும் அறிவுறுத்துகிறது. தொடர்ந்து, 75 தலைப்புகளில் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாழ்வில் வெற்றிபெற துடிப்போருக்கு இந்த சிந்தனைகள் பெருமளவில் உதவும். பல்வேறு சூழல்களில் தலைவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் தொகுப்பு நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us