முகப்பு » ஆன்மிகம் » நினைத்ததை நடத்தி

நினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்

விலைரூ.85

ஆசிரியர் : வேங்கடவன்

வெளியீடு: குறிஞ்சி

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
யந்திர பூஜை என்பது இடைக்காலத்தில் தடைபட்டு இருந்தாலும், இன்று அதன் மகிமை தெரிந்து பல விதமாக பூஜைகள் தொடர ஆரம்பித்து உள்ளன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான யந்திரங்கள் உள்ளன. அவற்றை உருவேற்ற மந்திரங்கள் உண்டு.

யந்திரங்கள், பொன், வெள்ளி, செம்பு, தாமிரம், பஞ்சலோகம் போன்ற உலோகத் தகடுகளில் எழுதப்பட்டிருக்கும். அந்தந்த வழிபாடு, தெய்வங்களுக்கு ஏற்ப யந்திரத் தகடுகள் எழுதிய பின், பூஜையில் வைப்பர். உரிய மந்திரத்தை, 108, 1,008 என குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு, ஒரு மண்டல காலம் அதாவது, 48 நாட்கள் உருவேற்ற வேண்டும். எந்த தெய்வத்துக்கு, எந்த மந்திரம் கிடைக்கும் பலன் பற்றி விளக்கும் புத்தகம்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us