முகப்பு » கதைகள் » அழகியசிங்கரின் இரு

அழகியசிங்கரின் இரு குறுநாவல்கள்

விலைரூ.60

ஆசிரியர் : அழகியசிங்கர்

வெளியீடு: விருட்சம் வெளியீடு

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வங்கி பெண் ஊழியரின் தற்கொலை மற்றும் உறவினருடன் வசிப்பவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன் வைத்து எழுதப்பட்ட குறுநாவல் தொகுப்பு நுால். சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.

முதலாவதாக, ‘வெள்ளிக்கிழமை என்ன நடந்தது’ என்ற கதையில், வங்கி பெண் ஊழியரின் தற்கொலை வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. வழக்கை விசாரிக்க வரும் போலீசுக்கு மேலாளர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். அந்த நேரத்தில் தற்கொலைக்கு யார் காரணம் என எழுதிய கடிதம் அதிர்ச்சி தருகிறது. படிக்கத் துாண்டும்.

உறவுகள் கைவிட்ட நிலையில், உறவினருடன் வாழ்பவர் வாழ்க்கை, ‘சித்தப்பா’ குறுநாவலில் சஸ்பென்சாக கூறப்பட்டுள்ளது. இரண்டும் ரசிக்கும்படி உள்ளன.

--– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us