முகப்பு » ஆன்மிகம் » கண்ணன் அருளிய

கண்ணன் அருளிய கீதையின் சாரம்

விலைரூ.300

ஆசிரியர் : ஆனந்தசிவம்

வெளியீடு: தமிழ்மணி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பகவத் கீதையின் சாரத்தை எளிய நடையில் புரிந்து, பயனுறும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால்.

உணவை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை உணவே பிரம்மம், உண்ணுதல் பிரம்மம், உண்பவன் பிரம்மம், செரிப்பது பிரம்மம் என தெளிவாக்குகிறது. இறை வழிபாட்டுக்கு உரிய மூவகை குணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அத்தகையோர் எப்படி இருப்பர் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

பகவத் கீதையின் யோக சாஸ்திரம்,வேத ஸ்தோத்திரம், ஞான சமுத்திரம் வாழ்வியல் நெறிகளை வகுத்துக் காட்டும் நுால்.

– முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us