முகப்பு » கட்டுரைகள் » கண்டதைப் படித்தால்

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் (பாகம் – 1)

விலைரூ.220

ஆசிரியர் : குடந்தை எஸ்.மாணிக்கவேலு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
காணும் ஒவ்வொன்றிலிருந்தும், பாடம் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் என வலியுறுத்தும் நுால். அந்த படிப்பு அனுபவமே பேரறிவைத் தரும்; அதுவே பண்டித நிலை என விளக்குகிறது. தகவல் களஞ்சியமாக உள்ளது.

பிள்ளையார் சுழியின் சிறப்பை விளக்குகிறது. பழமொழியின் மெய்ப்பொருளை, ‘செப்பும் மொழியை செப்பம் செய்வோம்’ என்ற கட்டுரை அறிவுறுத்துகிறது.

மூன்றே வரிகளில், நல்ல மனிதனை உருவாக்கும் கருத்து குவியல் உள்ளது. முதுமொழியான, ‘களவும் கத்தும் மற’ என்பது எப்படி உருக்குலைந்தது என விவரிக்கிறது. சின்ன சின்ன செய்திகள் நகைச்சுவையுடன் தரப்பட்டுள்ளன. முத்துகள் நிறைந்து மலர்ந்துள்ள கருத்துள்ள நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us