முகப்பு » தத்துவம் » உன்னைத் தோளில் வைத்து

உன்னைத் தோளில் வைத்து உலகை சுற்ற ஆசை!

விலைரூ.60

ஆசிரியர் : திருதாரை. தமிழ்மதி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனித உணர்வை படம் பிடித்து காட்டும் நுால்.

அம்மாவின் பேரன்பையும், அப்பாவின் கண்டிப்பையும், ‘காயங்கள் கொடுத்த கைகளே மருந்துமானது’ என அறிய தருகிறது. நெசவாளர் இழிநிலை குறித்து, ‘மானம் மறைக்க உணவு மறந்து உழைத்த தறியில் உடம்பில் இன்று எஞ்சி நிற்பது எலும்புக்கூடு’ என பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிமம், தொன்மம், குறியீடுகளாக காதல், இயற்கை, வறுமை, சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து பாடப்பட்டுள்ளது. ‘தாகம் தீர்த்தக் காவிரியில் ஈரமில்லா வஞ்சகர்களின் கைவிரிப்பால் தேகம் வறண்டது’ என மணல் கொள்ளையால் நதிகள் வறண்ட அவலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் எதார்த்தம் பேசும் நுால்.

- – புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us