முகப்பு » கதைகள் » நீ அவளில்லை

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

விலைரூ.50

ஆசிரியர் : சாந்தி ஆனந்த்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176.)

"நீ அவளில்லை,' "தொடாமல் நான் மலர்ந்தேன்' என்னும் இரண்டு குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. திடீர் திருப்பங்கள் நிறைந்த கதைகளைப் படிக்க விரும்பும் வாசகர்களுக்காக எழுதப்பட்டவை இந்தக் கதைகள். பின்னோக்கு உத்தியில் அமைந்த "தொடாமல் நான் மலர்ந்தேன்' என்னும் கதையைப் படித்து முடித்தவுடன் உண்மைக் காதல் உணர்வு சிலிர்க்கச் செய்யும். பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்வோர் இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றால் பயணக் களைப்பு இல்லாமல் படித்துக் கொண்டே செல்லலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us