குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. மொத்த பக்கம்: 173. அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கேயே வாழ்ந்து, பெண்களால் இயலாது என்று மற்றவர்கள் எண்ணியதை எல்லாம் இயலும் என்று வாழ்ந்து காட்டிய கல்பனா சாவ்லா பற்றிய வாழ்க்கை குறிப்பு நூல். கல்பனா சாவ்லா பற்றி தமிழில் வெளியான முதல் நூலும் இதுவே.