முகப்பு » கதைகள் » குறள்நெறிக்கதைகளும்

குறள்நெறிக்கதைகளும் கோட்டு ஓவியமும்

விலைரூ.100

ஆசிரியர் : ஓவியக் கவிஞர் தி.துரைசாமி

வெளியீடு: மயில்மணி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குறள் நெறிகளை கருவாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நுாலில், 47 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறளின் அறத்தை போதிக்கின்றன. திருக்குறளில் உள்ள உயர்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றன. படிக்கும் போதே நகைச்சுவை இழையோடுகிறது. மனத்துாய்மை பற்றிய கதையில் மனதை கட்டுப்படுத்த முனிவர் படும் பாடுகளை, மிக இயல்பாக சித்தரித்துள்ளது. குறள் நுால் பதிப்பு குறித்த செய்திகளும் உள்ளன. கதைகளுக்கு கவரும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

வாழ்வை மேன்மைபடுத்தும் அறங்களை உடைய கதைகளின் தொகுப்பு நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us