முகப்பு » கதைகள் » குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர்

விலைரூ.200

ஆசிரியர் : நா.பார்த்தசாரதி

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 480   

இந்த நாவலைப் படித்துவிட்டு, சிலிர்ப்படைந்த பல தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தர் என்றும், பெண் குழந்தையாய் இருந்தால், பூரணி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தது உண்டு. அந்த அளவுக்கு நாவலின் கதாநாயகன் அரவிந்தனையும், கதாநாயகி பூரணியையும் சிறப்பாகச் சித்தரித்திருந்தார் ஆசிரியர்.இது ஒரு உரைநடைக் காப்பியம். ஒவ்வொரு தமிழனும் ரசிக்க வேண்டிய உன்னத உயிர் ஓவியம்!

 

Share this:

வாசகர் கருத்து

aravind - chennai,இந்தியா

நான் படித்த கதைகளில், குறிஞ்சி மலரும் மிக அருமையான கதை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us