முகப்பு » வாழ்க்கை வரலாறு » பண்டிட் நேரு வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

பண்டிட் நேரு வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

விலைரூ.55

ஆசிரியர் : ப்ரியா பாலு

வெளியீடு: ஸ்ரீ அலமு புத்தக நிலையம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்திய சுதந்திர வரலாற்றில், முதல் பிரதமர் நேருவின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளை வழங்கும் நுால். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின், சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒரே முறை, 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். எங்கு சென்றாலும் 50 புத்தகங்கள் எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்.

படிக்க நேரமில்லை என்றாலும், புத்தகம் எழுதிய ஆசிரியர்கள் என் கூட இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். உள்ளத்தால் உயர்ந்தவர் என காமராஜரையும், நான் சாதாரணமான பிரதமர், நீங்களோ இசை உலக அரசி என எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் பாராட்டியவர். நேரு குறித்து, சுவாரசியமான நிகழ்வுகளை அறிய விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us