முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ காஞ்சிப்பெரியவாளின் கருணை அதிசயங்கள்

ஸ்ரீ காஞ்சிப்பெரியவாளின் கருணை அதிசயங்கள்

விலைரூ.130

ஆசிரியர் : கவியோகி வேதம்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால், மனிதர்களிலும் அப்படி ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தானே.

‘நம்பினார் கைவிடப்படார்’ என்ற வாக்கிற்கிணங்க, நடமாடும் தெய்வமாக விளங்கிய மஹா பெரியவாள் நடத்திய அற்புதங்கள், சொல்லிலோ எழுத்திலோ அடங்காது. பக்தர்களின் கஷ்ட, நஷ்டங்களை அவர்கள் சொல்லாமலேயே அறிந்து, தீர்ப்பதற்கு வழி காட்டிய சில சம்பவங்கள் இந்த நுாலில் விவரிக்கப்பட்டு உள்ளன.

மஹா பெரியவாளை நேரில் சந்திக்காத பக்தையின் துயரையும் துடைத்த சம்பவம் மனதை நெகிழச் செய்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நுால் இது.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us