முகப்பு » கட்டுரைகள் » பிரிந்த எல்லைகளும் பிரியாத மனங்களும்!

பிரிந்த எல்லைகளும் பிரியாத மனங்களும்!

விலைரூ.20

ஆசிரியர் : க்ருஷாங்கினி

வெளியீடு: கல்வெட்டு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் பிறந்து இந்தியாவில் வாழும் இந்தி மொழியில் பிரபலமான எழுத்தாளர் பீஷ்மசாஹ்னாவுடன் நடத்திய நேர்காணலாக மலர்ந்துள்ள நுால். எளிய நடையில் தடையில்லா ஓட்டத்துடன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கனம் நிறைந்த கருத்துள்ள கேள்விகளை முன் வைத்து, நுட்பமாக பதில்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியா பிரிவினைக்கு முன் இருந்த நிலையை தெளிவாக பேசுகிறது. அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள், படைப்புகளில், நாவலில் பதிவான விதம் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளன. பிரிவினை சார்ந்த தகவல்களை வலியுடன் பேசுகிறது. அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள பேட்டி நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us