முகப்பு » கட்டுரைகள் » பறவையியலும் சுற்றுச் சூழலும்

பறவையியலும் சுற்றுச் சூழலும்

விலைரூ.290

ஆசிரியர் : ஜெகதா

வெளியீடு: அருணோதயம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுற்றுச் சூழலில் பறவைகளின் முக்கியத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பறவை – மனிதர்களிடையே உறவு பற்றியும் பேசுகிறது.

முதலில், பறவை இருப்பு பற்றிய வரலாற்று தகவல் களை பதிவு செய்கிறது. பறவைகளை அடையாளம் கண்டவர்களின் செயல்பாடு பற்றியும் தரப்பட்டுஉள்ளது. தொடர்ந்து சுற்றுச்சூழலில் பறவைகளின் முக்கியத்தும் குறித்து கூறும் கட்டுரைகள் உள்ளன.

மனித இனத்துக்கு, பறவைகள் செய்யும் நன்மைகள் குறித்து பல தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் குறித்த விபரங்களும் உள்ளன. அவற்றுக்கு, வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவையினங்கள் குறித்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன.

பறவைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us