முகப்பு » ஆன்மிகம் » வன்னிய புராணம்

வன்னிய புராணம்

விலைரூ.200

ஆசிரியர் : வழக்கறிஞர் கே.பாலு

வெளியீடு: பாட்டாளி வெளியீட்டகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அக்னி புராணம் தான் வன்னிய புராணம் என நிறுவி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வன்னியர் பற்றிய புராணக் கருத்துகளுக்கு விடை தரும் வகையில் அமைந்துள்ளது. வன்னியர் வரலாறு, போர்த்திறன் பற்றியும் விளக்குகிறது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஏற்ற வண்ண ஓவிய படங்கள் மெருகூட்டுகின்றன.

பிராமணர்கள், வைசியர், சூத்திரரை பாதுகாப்பது ஷத்திரியர் கடமை என பதிவு செய்துள்ளது. பரசுராமர், விசுவாமித்திரர், ரிஷிகள், வன்னியர் இடையிலான தொடர்புகள் விளக்கப் பட்டுள்ளன.

வாதாபி என்ற அசுரன் பெற்ற வரங்கள், அகத்தியர் காவிரியைக் கொணர்ந்தது, வன்னிய ராஜனின் ஆட்சி என்று நாவலைப் போல விரிந்து செல்கிறது.

வன்னியர் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us