முகப்பு » ஆன்மிகம் » தெய்வீகத்

தெய்வீகத் திருமணங்கள்

விலைரூ.260

ஆசிரியர் : வா.ஜானகிராமன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்வில் திருமண துணை மிகச்சிறந்ததாக அமைய வேண்டும் என யாரிடம் கோரிக்கை வைப்பது? கடவுளிடம் தான் என்பதை விளக்கும் நுால்.

சிவனும், பார்வதியும் சொக்கர் – மீனாட்சியாக இங்கே வந்தனர். சிவன் பாம்பைக் கழுத்திலே அணிந்தவன்; புலித்தோலை உடுத்தியிருக்கிறான். அழகு மீனாட்சிக்கு கணவன். சீனிவாசன் கல்யாணம் மூலம், மனைவியை எந்தச் சூழலிலும் பிரியக்கூடாது என்று ஆண்களுக்கு உணர்த்தப்படுகிறது. ருக்மிணி தான், உலகிலேயே முதல் காதல் கடிதம் தீட்டியவள்; மனம் கவர்ந்த கண்ணனுக்கு எழுதி, சபதம் செய்து, உறவுகளையும் மீறி திருமணம் செய்திருக்கிறாள்.

ஒவ்வொரு திருமணத்திலும் தத்துவங்களை பொதித்து புனையப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் நுால்.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us