முகப்பு » வாழ்க்கை வரலாறு » மணல் கோடுகளாய்...

மணல் கோடுகளாய்...

விலைரூ.200

ஆசிரியர் : ஆர்.பி.ராஜநாயஹம்

வெளியீடு: ஜெய்ரிகி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். சுவாரசியத்தை ஊட்டும் சிறுகதைகள் போல் சிறகை விரித்து வாசிக்கும் ஆவலைத் துாண்டுகின்றன.

வாழ்வின் ஓட்டத்தை கூர்ந்து கவனித்து, பகுதியாக வட்டார மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும், சிறுகதைக்கு அமைவது போல் எதிர்பாராத திருப்பம் மற்றும் முடிவுடன் உள்ளன. நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ள விதம் ஆர்வத்தை துாண்டுகிறது.

வாழ்வின் பன்முகங்களை காட்டுகிறது. அறிந்த செய்திகள் போல், மனதில் தங்கி நினைவுகளை அசைபோட வைக்கின்றன. வட்டார மொழியில் உரையாடல்கள் சுவையூட்டுகின்றன. வாழ்வில் கடந்த பாதையை, நீண்ட அனுபவத்தை நகைச்சுவை மிளிர படையலாக்கப்பட்டுள்ளது. சுவாரசியம் தரும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us