முகப்பு » கவிதைகள் » தேய்பிறை

தேய்பிறை

விலைரூ.35

ஆசிரியர் : மு.கு.ஜகந்நாத ராஜா

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 74).

பிரபல தெலுங்குக் கவிஞர் தேவுலபல்லி கிருஷ்ண சாஸ்திரியின் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்னும் கவிதை நூலைப் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா தமிழாக்கம் செய்துள்ளார்.

"புது முகில் மழையாய், பொய்கையாக, பொங்கிப் புரளும் புனலோடையாக' "நகை நிலாக் காயும் நறுமலரிடையே' போன்ற கவிதை வரிகள் கவனத்தைக் கவர்கின்றன.

துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலை பெற வேண்டும் என்று கவிஞர் வலியுறுத்துகிறார். மொழி பெயர்ப்பாக "இருந்தும் இல்லாதது போல்' சிறப்பாக உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us