விஜயா பப்ளிகேஷன்ஸ், 15,பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர். ஈக்காடு தாங்கல், சென்னை-60032. முதல் நூல் விலை , இரண்டாம் நூல் விலை
அந்தக்கால தமிழ் சினிமாக்களைப் பற்றி அருமையாக எழுதுபவர் ஆசிரியர். தமிழ் சினிமாக் குழந்தையை தாலாட்டி வளர்த்தவர்கள் பற்றிய வரலாறு அபூர்வமாக , பல புகைப்படங்களுடன் வெளிவந்திருக் கிறது.
முதல் தமிழ்ப்படமான "காளிதாஸ்' படத்தில் ஆரம்பித்து ,பி.யூ.சின்னப்பா நடித்த ஆர்யமாலா வரை பல அரிய தகவல்களை தந்திருப்பது சிறப்பாக உள் ளது. இவற்றைக் கோர்வையாக தந்த விதத்திற்கு பாராட்டுதல்கள்
இரண்டாவது நூலில் 1942ம் ஆண்டு வெளிவந்த "அனந்த சயனம்' என்ற படத்திலிருந்து, இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கிறார் அறந்தை. டைரக்டரான கே.சுப்ரமணியம். தானே கதாநாயகனாக நடித்த படம் இது.
1951ல் வெளிவந்த ஜெமினியின் "சம்சாரம்' படத்துடன் இந்தத் தொகுதி நிறைவு பெறுகிறது. சிறப்பான தகவல்கள், சிந்தனையள் ளும் புகைப்படங்கள்...
சினிமாப் புதையல்.