முகப்பு » பொது » சினிமா வளர்ந்த கதை

சினிமா வளர்ந்த கதை

விலைரூ.80

ஆசிரியர் : சாண்டில்யன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
விஜயா பப்ளிகேஷன்ஸ், எண்.15, பாளையச்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. (பக்கம்:96.)

தானறிந்த சினிமா முன்னோடிகள் சிலரைப் பற்றிச் சுவையாக எழுதுகிறார். கிண்டலும், கேலியும் பொங்கித் ததும்ப.
"சாண்டோ சின்னப்பாத் தேவர் பெரிய ஜீனியஸ். நடிகர் நடிகளை விட மிருகங்களிடத்தில் நம்பிக்கை கொண்டவர். காரணம் மிருகங்களுக்குச் செலவு குறைவு. மேக்-அப் தேவையில்லை. எப்பொழுதும் (நடிக்க) மூட் உண்டு. செலவு மிகச் சொற்பம். ஆட்டுக்கு ஓட்டலில் இருந்து சிக்கன் தேவையில்லை. புல்லைப் போட்டால் போதும். யானையோ, ஆடோ, சிங்கமோ கேட்பது இல்லை. எல்லாவிதத்திலும் மேலானது. கபடம் இல்லை.
இத்தனையுடன் தேவரின் முருக பக்தி அவருக்கு அளித்திருக்கும். தொடர்ச்சியான, வெற்றியில் இருந்து, நாத்திகத்தை விட பக்தி சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்' என்று எழுதுகிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us