முகப்பு » ஆன்மிகம் » திருப்பூவணப் புராணம்

திருப்பூவணப் புராணம்

விலைரூ.80

ஆசிரியர் : கி.காளைராசன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
10, குருநாதர் கோவில் தெரு, கோட்டையூர் -630 106. சிவகங்கை மாவட்டம். (பக்கம்: 240.)

சுயம்புவாகத் தோன்றி சிவபெருமான் அருள்பாலிக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலம் காசியினும் சிறப்புடையது என்பர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகத் திருப்பூவணம் திகழ்கிறது.
இத்தலத்து சிவபெருமான் மீது கந்தசாமிப் புலவர் என்பவர், 388 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாடல்களை அச்சிட்டு, உரைச் சுருக்கத்தை இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.
இந்நூலில் உள்ள 20 சருக்கங்களுக்கு உரைச் சுருக்கத்தை நூலாசிரியர் எழுதியுள்ளதால், மூலச் செய்யுள்களின் பொருளை, தொகுப்புரையாக அறிய முடிகிறது; நூலாசிரியரின் பணி மிகவும் போற்றத் தக்கது. ஆன்மிக அன்பர்கள் படித்து மகிழலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us