முகப்பு » ஆன்மிகம் » சென்னையில் ஒரு

சென்னையில் ஒரு கிரிவலம்

விலைரூ.100

ஆசிரியர் : சிவகுமார் சத்தியமூர்த்தி

வெளியீடு: அருள்மொழிப் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சித்தாலப்பாக்கம் அருகே அரசன்கழனி கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் குறித்து விளக்கும் நுால்.

முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு தெப்பம், பிரதோஷம், கிரிவலம் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருவதை எடுத்து கூறுகிறது. கட்டுமானத்தில் 16 துாண்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது.

மூன்றாம் குலோத்துங்க மன்னன் பரம்பரையில் ஆண்ட குறுநில மன்னன், இக்கிராமத்தை தானமாக தந்த வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கிறது. பெரியாண்டவரை குல தெய்வமாக உடையோர் பிரார்த்தனை செய்வதாக உரைக்கிறது. பசுபதீஸ்வரர் கோவில் சிறப்புகளை எடுத்து கூறும் நுால்.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us