முகப்பு » ஆன்மிகம் » நாவுக்கரசரின்

நாவுக்கரசரின் நற்றமிழ் வாழ்வு

விலைரூ.35

ஆசிரியர் : தி.பாலசுப்ரமணியன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை-17. (பக்கம்: 144)

நாவுக்கரசரின் வரலாறு. அவர் நிகழ்த்திய அற்புதங்கள், அவருடைய சமயக் கோட்பாடுகள் பற்றியும் ஆசிரியர் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ள புத்தகம் இது. சமயக் குரவர்களுள் நாவுக்கரசர் மிகவும் முக்கியமானவர். நாவுக்கரசரின் புகழ் குறித்துப் பேசும் இந்த புத்தகம், அவருடைய நினைவைப் போற்றியவர்களைப் பற்றியும் பேசுகிறது. சைவத்தின் மாண்பை விளக்கும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us