கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.90
தெலுங்கு தேசத்தில் சென்று குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்து இளைஞனின் அனுபவங்களைப் பற்றியது, அசோகமித்திμனின் 18வது அட்சக்கோடு. இந்திய விடுதலைக்குச் சற்று முன்பு தொடங்கி, விடுதலைக்குப் பிறகான சிறிது காலம் வøμ பμவும் இந்நாவல்,இதுகாறும் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக மதிப்பிடப்படுவது.