பக்கம் : 192
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
அஷ்டோத்திர நாமாவளி என்பது, வெறும் வார்த்தைகளின் அடுக்கு அல்ல. நாதமும் வேதமுமான சப்தங்களின் ரீங்காரம்! அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன் படப் போகிறது? விசேஷ நாள்களில், அந்தந்த தேவதைகளுக்கான நாமாவளிகளை வீட்டி லேயே படிக்கலாம். கோயில்களுக்கும் எடுத்துச் செல்லலாம். ஆலய அர்ச்சகர், கடவுளுக்குப் பக்கத்தில் நின்று சொல்வார். நீங்கள் தெய்வத்தின் சந்நிதிக்கு நேரெதிரே அமர்ந்து மனமுருகி வாசிக்கலாம். வேதம் பயிலும் மாணவர் களுக்கு இதை வாங்கித் தந்தும் உதவலாம்.