உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. (பக்கம்: 80)
சிறு தெய்வங்களுக்கு ஸ்தல புராணங்கள் இல்லை. இந்த மண்ணில் ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வீரம், தியாகம், கருணை பாசம் மூலம் முக்கியத்துவம் பெற்றிருந்தவர்களின் நிழல் எச்சங்களே பெரும்பாலான தெய்வங்கள். இந்த வழிபாட்டின் மூலம் வழிபடப்படுவது மூதாதையர்களின் தொன்மையான மரபும் கூட. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இப்போதும் உயிர்த்துடிப்புடன் நம்பப்படும் பல சிறு தெய்வங்கள் அவற்றின் பூர்வீகம், இருப்பு, பின்னிருப்பு, நம்பிக்கைகள், சடங்குகள் இவற்றை சாதாரண பார்வையாளர்களின் பார்வையில் பதிவு செய் யப்பட்ட அற்புதமான நூல்.