பக்தி மூலம் முக்தி கண்ட காரைக்கால்அம்மையார்...
கீதம் இசைத்த மீரா...
கவிதை பொழிந்த ஆண்டாள்...
நீளுகிறது இந்தப் பேரணி. பெண்கள் எந்தத் துறைக்கும் வரமுடியாத இருண்ட காலம் அது!ஆன்மிகத் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
கட்டுப்பாடுகளை உடைத்து, கடவுளைக்காணப் புறப்பட்ட கதாநாயகிகள் பலருண்டு.இவர்களின் வாழ்க்கைமுறையும் அறநெறியும சிலிர்ப்பூட்டுகின்றன.
இந்நூல், சுவைபட அவர்களின் வாழ்க்கையைதொகுத்து வழங்கியிருக்கிறது. எளிய நடை,விறுவிறுப்பான சம்பவங்கள் என சுவாரஸ்ய உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.