சாராபதிப்பகம்,8,3வது அவென்யூ, இந்திராநகர், சென்னை -20. பக்கங்கள் -118.
நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியான விளக்கங்கள், தீர்வுகளை இந்த நூல் வழங்குகிறது.பெண்களுக்கான இதழ்களில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களை தொகுத்து, இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.