விலைரூ.70
புத்தகங்கள்
பொதுவுடைமை வளர்த்த தமிழ்
விலைரூ.70
ஆசிரியர் : சு.பொ. அகத்தியலிங்கம்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
Rating
நியூ செஞ்சுரி புத்தக நிலையம், 41பி, சிட்கோ தொழிற்பேட்டை அம்பத்தூர், சென்னை -98, (பக்கம்: 136)
பொதுவுடைமைத் தத்துவ வாதிகளுக்கு மொழி பற்றிய அக்கறை இல்லை எனும் குற்றச்சாட்டை மறுத்து, பொதுவுடைமைக் கொள்கையர் செய்துள்ள அரிய தமிழ்ப்பணிகளை அழகாகச் சொல்கிறது இந்நூல். கவிஞர் தமிழ்ஒளி, தொடங்கி, தோழர் ப.ஜீவானந்தம் முடிய பற்பலராற்றிய தமிழ் வளர்ச்சி, தமிழின் உணர்ச்சி பற்றிய செய்திகள் இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளன. வானமாமலை, கைலாசபதி போன்ற பேராசியர்களும், தொ.மு.சி., ரகுநாதன், கே.முத்தையா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற இலக்கியவாதிகளும் பொதுவுடைமைக் கொள்கையுடையவர்கள் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்வளர்ச்சியில் உண்மையான அக்கறை உடையவர்கள் படிக்க வேண்டிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!