விலைரூ.40
புத்தகங்கள்
Rating
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர். (பக்கம்: 96,)
வீரமும், ஈகையும் நிறைந்த நம் தமிழக மன்னர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள், அதியமான் நெடுமான் அஞ்சி முதல், ராணி மங்கம்மாள் உட்பட 34 மன்னர்களின் வீரமிகு வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. பத்மவாசனின் ஓவியங்கள் மன்னர்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. இந்நூல் வெறும் வரலாறாக மட்டும் இல்லாமல், அந்த மன்னர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள், அவர்களின் வீரங்கள், அவர்கள் சந்தித்த துரோகங்கள், வெற்றிகள் என்று சுவையான சம்பவங்களே நூலாகியுள்ளதால், படித்துச் சுவைக்கலாம். ஒவ்வொரு மாணவனும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!