முகப்பு » கட்டுரைகள் » பெரியபுராணத்தில்
புத்தகங்கள்
பெரியபுராணத்தில் மகளிர்
ஆசிரியர் : க.துரியானந்தம்
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்
பகுதி: கட்டுரைகள்
Rating
சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றி புகழப்படுகிறது. இப்புராணத்தில் சொல்லப்பட்ட மகளிர் தம் மாண்பினைப் பற்றி, நூலாசிரியர் எட்டு கட்டுரைகளாக விவரித்துச் சொல்லியிருக்கிறார். அவை எளிமையாக , சிறப்பாக அமைந்திருக்கின்றன. தமிழை நன்கு படித்த, தமிழை நன்கு போதிக்கும் நல்லாசிரியராகப் பணிபுரிந்த ஆன்மிக அன்பரான நூலாசிரியரின் நற்பணி இது. வாகிச கலாநிதியான, கி.வா.ஜ.,வின் அணுக்கத் தொண்டரான, இவரது இந்த நூல் மாணவர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!