முகப்பு » வரலாறு » வரலாறாய்

வரலாறாய் வாழ்ந்­த­வர்கள்

விலைரூ.175

ஆசிரியர் : வெற்றித்தமிழன்

வெளியீடு: நீர் வெளியீடு

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

 பக்கம்: 256

தங்­களின் சீரிய சிந்­த­­­னையால் சிறந்த புல­மையால், ஆளுமைத் திறனால் தமிழ் நாட்டின் மேன்­மைக்கும், வளர்ச்­சிக்கும் தங்கள் திற­மை­க­ளையும் உழைப்­பையும் அர்ப்­ப­ணித்த பெரு­மக்கள் எவ்­வ­ளவோ பேர். தமிழ் நாட்டின் வர­லா­றுடன் இவர்­களின் வர­லாறும் பின்னிப் பிணைந்தே இருக்கும். அப்­ப­டிப்­பட்­ட , ஐம்­பத்து ஏழு வர­லாற்று நாய­கர்­களின் வாழ்க்கைச் சரித்­தி­ரத்தை பல்­வேறு அறி­ஞர்கள் கொண்டு எழுத வைத்து அவற்றைத் தொகுத்துத்            தந்­தி­ருக்­கிறார் ஆசி­ரியர்.  நல்ல முயற்சி.

 

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us