பணத்தால் சாவைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், பணம் இல்லாததால் இன்று பலியாகிக் கொண்டிருப்பதோ பல உயிர்கள். செல்வந்தன் வீட்டு நாய்க்கு இருக்கும் வசதிகள்கூட ஏழை மனிதனுக்கு இருப்பதில்லை. அரிய பொன்மொழிகளைக் கொண்ட இந்நூல், தற்கால நடப்பியல் சம்பவங்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது.