‘அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து முன்கூட்டியே வந்து விடும் பண்டிகைப் பலகாரங்கள்...! இப்போதும் வந்து போகிறது நவீன வாழ்த்துக்களாய், ‘வாட்ஸ் ஆப்’பில்...! மல்லுக்கட்டில் சட்டை(ச)பை கிழிந்தது... ஆனாலும் வாழ்கிறது ஜனநாயகம்...!’ என்ற கவிதை வரிகள், இன்றைய ஜனநாயக சூழலை குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.