முகப்பு » கவிதைகள் » புலம்பெயர்ந்த

புலம்பெயர்ந்த பறவைகள்

விலைரூ.60

ஆசிரியர் : டாக்டர் டி.எம்.ரகுராம்

வெளியீடு: திசை எட்டும்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள மொழிக் கவிதைகளின் தொகுப்பு இந்நுால்.
‘வயல் வெளியின் மடியில் கனவுகளால் வலைகள் பின்னி, காற்றுடன் வேடிக்கை பேசி செடியுடன் சேர்ந்து நின்ற காலம். என் மெய்யும் மனமும் அன்று மிருதுவாய் இருந்தது. ஈரத்தின் துடிப்பு செடியிலிருந்து வேறுபட்டு எங்கோ தொலைதுாரம் சென்றடைவதற்குள், காற்று என் ஜீவனின் ஆதாரமான நீரனைத்தும் வற்ற வைத்தது’ என்ற, ‘வற்றல்’ கவிதை, வறட்சியில் பிடியில் நம் நாடு அதல பாதாளத்திற்கு செல்வதை கண்ணீர் சிந்தி வளமாக்க முயற்சிக்கிறது!
மாசிலா ராஜகுரு

Share this:

வாசகர் கருத்து

Jeyaraj - Kalpakkam,இந்தியா

good

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us