முகப்பு » கதைகள் » பூனையும் யானையும்

பூனையும் யானையும்

விலைரூ.150

ஆசிரியர் : இரத்தின பாலச்சந்தர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. விலங்குகள் பாசம், உழைப்பு, உதவி, நடிப்பு, நட்பு போன்றவை பற்றி அறியலாம். 
மனிதர்களை விட விலங்கு வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்பதை மெய்ப்பிக்கிறது. சிறியவர்களின் மனதை மகிழ்வித்து, உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரது முதல் நுால்.
வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us