சமணர்களாக இருந்த நகரத்தார்கள் சைவர்களாக மாறிய போது மேற்கொண்ட நோன்பு, அன்று தொட்டு இன்று வரை கொண்டாடப்படுகிறது. விநாயகராகிய பிள்ளையாருக்கு உரிய நோன்பு பிள்ளையார் நோன்பாகும். நகரத்து, பல அறிஞர்கள் பிள்ளையார் நோன்பை பற்றி ஆய்வு நோக்கி, கட்டுரை வடிவில் எழுதப்பட்ட தொகுப்பை புத்தகமாக்கி உள்ளார். பிள்ளையர் நோன்பின் மகிமையை பற்றி இந்த தொகுப்பில் மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். – ஆ.நடராஜன்