முகப்பு » கவிதைகள் » துள்ளி வரும்

துள்ளி வரும் துளிப்பா...

விலைரூ.50

ஆசிரியர் : சங்கம்பட்டி சரசு

வெளியீடு: எழில்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கருத்து புதையலாக உள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். படிப்பில் ஏழாம் வகுப்பை தாண்டாத, மாற்றுத்திறனாளியின் சிந்தனையில் மலர்ந்துள்ளது. எளிய மொழி நடையில் கவிதைகள் அமைந்துள்ளன; மூன்று வரியில் முத்துக்களாக மின்னுகின்றன.

அத்தனையுமே கருத்துப் புதையலாக புலர்ந்துள்ளன. சிந்திக்கும் ஆற்றல் சிறப்பு பெற்றுள்ளது. குறையை நிறைவு செய்வதற்கான முயற்சி போல அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தலைவன் விநாயகன் என குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us