முகப்பு » கவிதைகள் » இமயமும் குமரியும்

இமயமும் குமரியும் (கவிதை பட்டிமன்றம்)

விலைரூ.350

ஆசிரியர் : ஆ.ந.வாய்மை

வெளியீடு: நவமி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இமயத்தைத் தலைவனாகவும், குமரியைத் தலைவியாகவும் உருவகம் செய்து, ஆண் – பெண் இடையேயான சமூக சிக்கல்கள், குறை நிறைகள் கவிதைகளாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள நுால். மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் ஊடல், சாதனை, ஆண் – பெண் முரண், வரதட்சணை என, 23 தலைப்புகளில் உள்ளன.

பகுதி இரண்டில், கடவுள், காவி, அரிச்சந்திரன், கற்பு கடவுளுக்கும் அரசருக்கும் இல்லையா, நாரதர், அகத்தியர், வியாசர், மரபு மீறல், சமூக சீரமைப்பு, மது, சூது, பரத்தமை இனிவரும் உலகம் என, 20 தலைப்புகளில் உள்ளன.

பகுதி மூன்றில் அரசியல், கற்றவரா – கயவரா, பக்தியும் கல்வியும், ஹிந்து, கிறித்தவம், இசுலாமியம், மத மாற்றம், மதங்களால் மனிதம் அழியுமா, கட்சி குளறுபடிகள், காமராசர், அண்ணாதுரை என, 19 தலைப்புகளில் பாடப்பட்டுள்ளன. அரிய கவிதைகளின் பெரிய தொகுப்பு நுால்.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us