முகப்பு » கவிதைகள் » மரணத்தை விட மனவலி

மரணத்தை விட மனவலி கொடிது

விலைரூ.100

ஆசிரியர் : செல்வி இரா.கோதாமணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
எண்ணத்தில் மலர்ந்த பல்வேறு கருத்துக்களை கவிதையாக வடித்து கூறும் நுால். சின்ன சின்ன வாசகங்களின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது. இந்த கவிதை தொகுப்பில், 70 தலைப்புகளில் சிறிய சொற்சித்திரங்கள் மலர்ந்துள்ளன. இதயத்தில் சுமக்கிறாய் என்ற தலைப்பில் முதல் கவிதை உள்ளது.

உண்மைகளைச் சுட்டிக்காட்டும் தொனியில் அமைந்துள்ளது. எழுத்துக்களில் பிரமிப்பை உருவாக்குகிறது. பல்வேறு சிந்தனை கலவைகளின் வெளிப்பாடாக மலர்ந்துள்ள கவிதை தொகுப்பு நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us