முகப்பு » கவிதைகள் » கற்பனையில் உதித்த

கற்பனையில் உதித்த காவியச் சிந்தனைகள்

விலைரூ.240

ஆசிரியர் : ச.அரிகரபுத்ரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சமுதாய நலனை முன்னெடுத்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். அனுபவம், கற்பனையிலிருந்து படைக்கப்பட்டுள்ளன; 63 தலைப்புகள் உள்ளன. திருவாசகத் தமிழ், சாதிகள் இல்லையடி, இறைவன் கொடுத்த வரம் கிராமத்துப் பெண் பாடும் பாடல், சிவன் மைந்தன், கம்போடியா கல்வெட்டுத் தமிழ், தாமரை சூரியன், செல்லாத உறவு போன்ற தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால், மதுவால் வரும் கேடு பற்றி விளக்குகிறது. வறுமை நீங்க, பெண்ணடிமை விலக விடை தருகிறது. நல்ல நுால்களைப் படிப்பதால் மன அழுக்கு நீங்குகிறது. நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும் என்பதை அரசாட்சி என்னும் கவிதை எடுத்துக் கூறுகிறது. புதுக் கவிதை எழுத முயல்வோருக்கு சிறந்த சிந்தனை ஊற்று.

பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us