முகப்பு » கவிதைகள் » இரவுக் கிண்ணத்தில்

இரவுக் கிண்ணத்தில் பகல்

விலைரூ.150

ஆசிரியர் : கவிஞர் கு.தென்னவன்

வெளியீடு: ஆரல் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாட்டின் அவலங்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்ன சின்ன வரிகளில் பல விஷயங்கள் பேசப்பட்டு உள்ளன. நேரடியாக சுட்டிக்காட்டும் தலைப்புகளை கொண்டுள்ளது. ஒரு கவிதைக்கு, ‘மடமையைக் கொளுத்து’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அது, ‘நெருப்பாய் இதயம் சுட்டதால் தானே இருப்பாய், புரட்சி வெடிப்பாய்’ என பேசுகிறது.

அதே கவிதை, ‘உடைப்பாய், தடையை சிறப்பாய் சிறகு விரிப்பாய் வானம் படைப்பாய்’ என்று நம்பிக்கை விதைக்கிறது. இது போல் சிறிய தலைப்புகளில், சந்தம் மிகுந்த நெருப்பு வரிகளை கொண்டுள்ளது. கவிதை எழுத விரும்புவோருக்கு உகந்த நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us