முகப்பு » கவிதைகள் » நற்பணிகள் ஆற்றி

நற்பணிகள் ஆற்றி நவமணியாய் வாழ்ந்திடுவோம்

விலைரூ.100

ஆசிரியர் : சீனி.சுந்தரமூர்த்தி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மொழிப் புலமையும், வாழ்வின் பக்குவமும் ஒருங்கே சேர்ந்து அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். உயிரின நேயம், மரபுக் கவிதைகளாக மிளிர்ந்துள்ளன. நீ இன்றேல், ஏந்திழையே, அமுதினியே போன்ற கவிதைகளில், அறம் தாண்டாத காதல் சொல்லப்பட்டுள்ளது.

உயர்வை நல்கும், அழகின் சிரிப்பாய், நன்முத்தாய், வளமும் பெருகும், நற்குடியில் பிறந்தவர், நெஞ்சங் களிக்கும் போன்ற கவிதைகளில் மாண்பு வெளிப்படுகிறது. வள்ளலாரின் முழு வாழ்க்கை வரலாற்றையும் மிகச் சுருக்கமாகவும், சுவையாகவும் தொகுத்துள்ளார். ஆன்மிக அன்பர்கள் பயன் பெற உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.

– மேதகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us