முகப்பு » கவிதைகள் » நாடு நலம் பெற நாமும்

நாடு நலம் பெற நாமும் பங்கு கொள்வோம்

விலைரூ.200

ஆசிரியர் : கவிஞர் க.பெ.தங்கராணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சமூக அவலங்களை சாடும் நுால். பல்வேறு பொருண்மைகள் அடங்கிய உரைநடை கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது.

சிக்கல்கள் இரு வகைப்படும்; தானாக வரும் சிக்கல்; தாமாக ஏற்படுத்தும் சிக்கல். குடும்ப சிக்கல் வாழ்வை சிதைக்கும்; அரசியல் சிக்கல் ஆட்சியை கவிழ்க்கும் எனப் பதிவிடப்பட்டு உள்ளது. கிறுக்கல்களால் பல இலக்கியங்கள் கிடைத்தன; சிரித்து வாழ்வோம்; பிறர் சிரிக்க வாழோம். நிம்மதிக்கான வழிமுறைகள், சிந்திப்போம் செயல்படுவோம் சிகரத்தில் தாயகத்தை உயர்த்துவோம் போன்ற சிந்தனைகள் அடங்கியுள்ளன.

முதுமை என்பது வரம்; முதுமையைப் பேணுவோம் என அறிவுறுத்தும் பாடல்களும் உள்ளன. சீரிய சிந்தனைகள் அடங்கிய நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us