முகப்பு » ஆன்மிகம் » வாழ்க்கையை

வாழ்க்கையை வென்றிடுவோம் வாருங்கள்

விலைரூ.300

ஆசிரியர் : தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
புரிந்து கொள்ளாமையால் ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு சொல்லும் நுால். சித்தர்கள், யோகியர், ஞானியர் அறிவும் அனுபவமும் தரப்பட்டுள்ளது.

வாழ்க்கைக்கு தேவையான உணர்த்துதல் உள்ளன. முற்றாத மூங்கிலை விரும்பியபடி பயன்படுத்தலாம். அது போல இளமைப் பருவத்தை வீணடிக்காமல் நற்செயல் புரிந்து வெல்லலாம் என்கிறது.

இறைவன் திருவடியை அறிவது தான் உயர்வு என்று சொல்கிறது. பக்திக்கு வித்து தன்னை மறத்தல் என அருளாளர் ராமகிருஷ்ணர் அருளுரையுடன் விளக்கம் சொல்கிறது.

உருக்கி ஊற்றினால் உலோகச் சிலை, தேவையற்ற பகுதிகளை அகற்றினால் கற்சிலை. அவற்றை யோசித்தால் வாழும் வழி தெரியும் என்று அறிவுரைக்கும் நுால்.

– புலவர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us