முகப்பு » கதைகள் » நாயகியின் தீர்ப்பு!

நாயகியின் தீர்ப்பு!

விலைரூ.400

ஆசிரியர் : இரா.சடகோபராமானுஜம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
துப்பறியும் பாணியில் விறுவிறுப்பான நாவல். சமூக விரோதிகள் பொது வாழ்வில் இருப்போருடன் தகாத செயலில் ஈடுபடுவதை எடுத்துரைக்கிறது.

காவல் துறையில் பணியாற்றுபவர், மனைவி கொலை செய்யப்படும் சூழலில் கூட பணியிலிருந்து செல்ல முடியாத நிலையை உணர்த்துகிறது. அவரது கடமை உணர்ச்சியால் ஏற்பட்ட அவலத்தை பதிவு செய்கிறது. கொலைகளை செய்த ரவுடி எப்படி தப்பிப் போகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.

அரசியல் போர்வையில், நேர்மையாகத் தொழில் செய்வோரை மிரட்டி, பணம் பறிப்பதை எடுத்துரைக்கிறது. சமூக விரோதிகளை நீதிபதி எதிர்த்து நின்று நீதியை நிலைநாட்டுவதை மனதில் பதிய வைக்கிறது. அச்சம் ஏற்படும் வகையில் திருப்பங்களை தருகிறது. நிகழ்ச்சிகளின் வழியே பயணிக்கச் செய்யும் நாவல்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us