முகப்பு » வாழ்க்கை வரலாறு » விஜயநகரப் பேரரசு

விஜயநகரப் பேரரசு

விலைரூ.200

ஆசிரியர் : ஆர்.கே.பாலமுரளி

வெளியீடு: ஜெயா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நான்கு குடும்ப வம்சங்கள், 310 ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசு கட்டமைக்கப்பட்ட வரலாற்றை விரிவாக விளக்கும் நுால்.

வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கி.பி., 1336 முதல், 1646 வரை ஆட்சி செய்த ஹரிஹரன், புக்கர், கம்பண்ணன், இரண்டாம் ஹரிஹரன், இரண்டாம் புக்கர், சாளுவ நரசிம்மன், நரசிம்ஹராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுத ராயன், சதாசிவ ராயன், ராம ராயர், ரங்கன் ஆட்சி செய்தது விரித்துரைக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு வம்சத்தவரும் விஜயநகர பேரரசு என்ற பெயரில் ஒரே கொள்கை, கலாசாரத்தை பின்பற்றியதை விவரிக்கிறது. விஜயநகரப் பேரரசை அறிய விரும்பும் ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவும் நுால்.

–- புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us