முகப்பு » கதைகள் » உழவர் கரை ஓரத்திலே...!

உழவர் கரை ஓரத்திலே...!

விலைரூ.100

ஆசிரியர் : சேலம் ஆறுமுகன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வயதான இரண்டு ஜீவன்கள். வீட்டிற்கு பக்கத்தில் பாலம். பாலத்தின் கீழே ஆறு. தற்கொலை செய்வதற்கு சரியான இடம். பெரும்பாலும் தற்கொலை செய்ய வருபவர்கள் இளம் காதலர்கள். பெற்றோரை பகைக்க முடியாமல் முடிவு எடுப்பவர்கள். அப்படிப்பட்டோரை காப்பாற்றுவதே அந்த ஜீவன்களின் பணி.

அவர்களின் மகன் லண்டன்வாசி. இவர்களை அங்கு கூப்பிடுகிறான். ஒரு முதலாளியின் வெறிப்பார்வையிலிருந்து தப்பி வந்த ஜோடி இங்கே அடைக்கலம் தேடுகிறது. இவர்களுக்கும், வந்த மகனுக்கும் ஆகவில்லை.

அடைக்கலம் ஆனவர்களை காத்ததால் சிலரின் பகை இவர்களுக்கு உண்டு. இப்படி போகிறது கதை. எப்படிப்பட்ட முடிவு. ஆசிரியர் சிந்தித்து செயல்பட்டு இருக்கிறார். ஒற்றை வரியில் கதை முடிகிறது. நல்ல முடிவு தான்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us